அவர்கள்.
இதை பதிவு செய்தமைக்காக அவருக்கு நன்றியும்
உங்களிடம் இந்த பதிவையும் விடுகிறோம்...
தமிழரின் பழமை வாய்ந்த
விளையாட்டுகளில் பல்லோராலும் பரவலாக அறியப்பட்டிருக்கின்ற விளையாட்டு
சிலம்ப விளையாட்டாகும். இவ்விளையாட்டானது ஆண்களுக்கு உரிய விளையாட்டாகும்.
இவ்விளையாட்டு பரத நாட்டியத்தோடு ஒத்துபோகிறது என்பது ஆய்வாளர்களின்
கருத்தாகும்.
பழங்காலத்தில் மலைவாழ் மக்கள் விலங்குகளை வேட்டையாடவும்,
கொடுவிலங்குகளின் தாக்குதலை எதிர்கொள்ளவும்
கம்புகளைக் கருவியாகப்
பயன்படுத்தியிருக்கின்றனர்.
இதுவே, பின்னர் சிலம்பக் கலையாக வளர்ச்சிப்பெற்று வந்திருக்கின்றது.
மேலும் இதுபற்றி தெரிந்துகொள்ள...
http://tamilaalayam.blogspot.in/2009/05/blog-post.html