“ | "இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும், விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு ஆடலும் பாடலும், பாணியும், தூக்கும், கூடிய நெறியின் கொளுத்தும் காலை- பிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில்கையும், கொண்டவகை அறிந்து, கூத்து வரு காலை கூடை செய்த கை வாரத்துக் களைதலும் பிண்டி செய்த கை ஆடலில் களைதலும், ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும், குரவையும் வரியும் விரவல செலுத்தி ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னோடும்" |
” |
—(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை -12 -25 வரிகள்)
|
புதன், 28 நவம்பர், 2012
நடிப்பும் - இசையும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக