ஞாயிறு, 5 ஜனவரி, 2014

சென்ற ஆண்டு நிகழ்வு



காட்டுமன்னார் குடியில் நடைபெற்ற நலிவுற்ற கலைஞர்களுக்கு  விருது வழங்கி சிறப்பிக்கும் விழாவில் தமிழ் பேராசிரியர் திரு குணசேகரன், திரைப்பட இசையமைப்பாளர் திரு சௌந்தர்யன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி செங்குந்தர் திருமண அரங்கில் நடைபெற்றது. இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை அவ்வைக் கலைக்கூடமும், பிரைட் மற்றும் பெஸ்ட் அறகட்டளை இணைத்து நடத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக